250 கிலோ எடையுள்ள கடல் பசு இறந்த நிலையில் கரையொதுங்கியது!
இராமேஸ்வரம் அடுத்துள்ள புதுமடம் கடற்கரையில் நேற்று(03) இறந்த நிலையில் கடல்பசு ஒன்று கரை ஒதுங்கியது. மேலும் இந்த கடல் பசு 30 வயது மதிக்கத்தக்க ஆண் என்றும் 2.8 மீட்டர் நீளமும் 1.85 மீட்டர் சுற்றளவும் 250 கிலோ எடையும் கொண்டதாகும். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கரை ஒதுங்கிய கடல் பசுவை கைப்பற்றி இறந்தது குறித்து ஆய்வு செய்தனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் … Continue reading 250 கிலோ எடையுள்ள கடல் பசு இறந்த நிலையில் கரையொதுங்கியது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed